தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 9-ஆம் தேதி தொடங்குவதாக சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், சட்டப்பேரவைக் கூட்டத்தை மார்ச் 9-ஆம் தேதி முதல் ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. சனி , ஞாயிறு விடுமுறை, அரசு விடுமுறைகள் தவிர்த்து 22 நாட்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ரசாயன மீன்... கெட்டுப்போன ஆட்டிறைச்சி... உணவே விஷமா? கலக்கத்தில் அசைவ பிரியர்கள்!
மார்ச் 9-ஆம் தேதி முன்னாள் எம்.ஏல்.ஏ. சந்திரனுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுவதோடு, சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. மார்ச் 13-ஆம் தேதி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, மார்ச் 16-ஆம் தேதி உள்ளாட்சித்துறை, 27ஆம் தேதி காவல்துறை மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறவுள்ளது.
“தாமிரபரணி ஆற்றை வரைபடங்களில்தான் காண்பிக்க நேரிடும்”- உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை
வேளாண் துறை மீதான மானியக்கோரிக்கை மார்ச் 31-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
‘பாரத் மாதா கி ஜே!’ - ‘கலைஞர் வாழ்க!’ - நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!
’வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி’ - பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேச்சு!
முக்கிய கட்டத்தில் தவறவிட்ட கேட்ச்சால் எழுந்த விமர்சனம் - கவுதம் கம்பீர் பகிர்ந்த பதிவு
365 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர்
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!