நியூசிலாந்திற்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தத் தொடரை முழுமையாக கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்தியா உள்ளது.
இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரில் 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 3வது மற்றும் 4வது போட்டிகளில் சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை, 4-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தத் தொடரை முழுமையாக கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்தியா உள்ளது. அதேவேளையில் ஒரு போட்டியிலாவது வெற்றி பெற்று ஆறுதல் அடைய நியூசிலாந்து முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே தொடரை கைப்பற்றிவிட்டதால் சில வீரர்களுக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. ரிஷப் பந்த் களமிறக்கப்பட வாய்ப்பு உண்டு. இன்று பிற்பகல் 12.20 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கவுள்ளது.
தோனி எங்களை நடத்தியது போல் ரிஷப்பை நடத்தாதீர்கள் - சேவாக் பளீர்
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai