கணவரை குடிக்க வேண்டாம் என்று கூறியதற்காக, பெண்ணுக்கு தலாக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோரில் வசிக்கும் அந்த பெண், கணவரின் குடிப்பழக்கத்தால் தினம் அவதிக்கு ஆளாகி வந்ததாகத் தெரிகிறது. இதனால், கணவரை குடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, தலாக் கூறி தன்னை விவகாரத்து செய்துவிட்டார் என்று, பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
தலாக் கூறியதால், குழந்தையுடன் தற்போது பெற்றோர் வீட்டில் அந்த பெண் வசித்து வருகிறார். தலாக் நடைமுறையால் பெண்கள் பாதிக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், குடியை நிறுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டதற்காக தலாக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்