குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில் இன்று இரவு ஏழரை மணியிலிருந்து எட்டரை மணி வரை பெற்றோர் தங்கள் செல்போன்களை அணைத்து வைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
குழந்தைகள் பெற்றோர் இடையே ஒரு உறவுப்பாலத்தை அமைக்கும் பொருட்டு மீண்டும் இணைவதற்காக துண்டித்து வையுங்கள் என்ற பெயரிலான பரப்புரையை PARENT CIRCLE அமைப்பு முன்னெடுத்துள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை ஏற்கனவே அனுப்பியது. PARENT CIRCLE அமைப்பின் முன்னெடுப்பின் படி இன்றைய தினம் இரவு 7.30 மணியில் இருந்து 8.30 மணி வரை செல்ஃபோனை அனைத்து வைத்துவிட்டு, பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் செலவளிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
பின்னர் வாரத்திற்கு ஒருமுறை, நாள் ஒன்றிற்கு ஒரு முறை என கைபேசி போன்ற பொருள்களை ஒதுக்கி வைத்து குழந்தைகளோடு செலவிலும் பழக்கத்தை ஏற்படுத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
Loading More post
‘பாரத் மாதா கி ஜே!’ - ‘கலைஞர் வாழ்க!’ - நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!
’வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி’ - பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேச்சு!
முக்கிய கட்டத்தில் தவறவிட்ட கேட்ச்சால் எழுந்த விமர்சனம் - கவுதம் கம்பீர் பகிர்ந்த பதிவு
365 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர்
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!