கீழடியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக அகழாய்வு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த ஜூன் 13ம் தேதி முதல் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பணிகள் இன்றுடன் நிறைவடைவதாக இருந்தது. இந்நிலையில் மேலும் 2 வாரங்கள் நீடிக்கப்படுவதாக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்தார்.
பணிகள் தொடர்ந்து நடைபெற இருந்த நிலையில் நேற்று நள்ளிரவு பெய்த கணமழையினால் அகழாய்விற்காகத் தோண்டப் பட்ட 52 குழிகளிலும் மழை நீர் தேங்கியது. இதனால் மழை நீரை வெளியேற்றும் பணியில் 110 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மோட்டார் மூலமாகவும் மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மழை நீரை முழுமையாக வெளியேற்றிய பின்னர் அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும் என தொல்லியல் துறை யினர் தெரிவித்துள்ளனர்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!