ஸ்வாஸ்த் பாரத் எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்திற்கான தூதராக விரும்புவதாக தெரிவித்துள்ளார் கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர்.
சச்சின் நடித்த அவரது பயோகிராஃபி படமான சச்சின் எ பில்லியன் ட்ரீம் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், பிரதமர் மோடியை சச்சின் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில், ஸ்வாச் பாரத் எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தை பிரபலப்படுத்தி நாடுமுழுவதும் கொண்டு செல்ல விருப்பபடுவதாக சச்சின் தெரிவித்துள்ளார். ’ஸ்வாச் பாரத் திட்டம் மிக முக்கியமானது. இத்திட்டத்திற்கு தூராக விரும்புகிறேன். நாடுமுழுவதும் இத்திட்டத்தை கொண்டு செல்ல வேண்டும். இதற்காக 110 சதவிகிதம் பங்காற்ற தயாராக இருக்கிறேன். இத்திட்டம் இந்தியாவின் உண்மையான வலிமையை உணர்த்தும் என எதிர்ப்பார்க்கிறேன். மோடியை சந்தித்தபோது எனது பட அனுபவங்களைப் பற்றி தெரிவித்தேன். எனது ஸ்வாச் பாரத் விருப்பத்தையும் தெரிவித்துள்ளேன்’ என சச்சின் தெரிவித்தார்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!