ஜப்பானில் பச்சிளம் குழந்தைகளுக்கு ‘அழும் சுமோ’ போட்டி நடைபெற்றது.
சுமார் 400 ஆண்டுகளாக பச்சிளங்குழந்தைகள் கலந்துகொள்ளும் வித்தியாசமான ‘அழும் சுமோ’ போட்டி ஜப்பானில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டிற்கான ‘அழும் சுமோ’ போட்டி நடைபெற்றது. இதில், சுமோ வீரர்கள் குழந்தைகளை தூக்கி வைத்துக் கொண்டு குலுக்குவார்கள். இதில் முதலில் அழும் குழந்தை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இதில் பங்கெடுத்தால் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்பது ஜப்பானியர்களின் நம்பிக்கையாகும். அழும் குழந்தைகளைப் பார்க்கும் பெற்றோருக்கு மனவேதனை ஏற்பட்டாலும், பிள்ளைகளின் நன்மைக்காக போட்டியில் பங்கேற்கச் செய்கிறார்கள்.
Loading More post
எளியோரின் வலிமைக் கதைகள் 35- ‘இது சாப்பாடு போடும் சாமானியர்களின் கதை’
சரவணா ஸ்டோர்ஸின் ரூ.235 கோடி சொத்துகள் முடக்கம்
'மின் இணைப்பை துண்டித்து விடுவோம்' - புதுவித சைபர் மோசடி.. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
ஆரணி: சிக்கன் பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி; அதிர்ச்சியடைந்த தம்பதியர்
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்