பசுக்களை தடவி விட்டால் நம்முடைய சுவாச பிரச்னைகள் சரியாகும் என்று உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ராவத் நேற்று பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதில், “ஆக்ஸிஜனை உள்வாங்கி வெளியிடும் ஒரே விலங்காக பசு மட்டும்தான் உள்ளது. பசுவை தடவி விட்டால் சுவாச பிரச்னைகள் சரி ஆகும். பசுக்களுடன் நெருக்கமாக வாழ்ந்தால் காசநோய் சிக்கலை சரி செய்யும்” என்று கூறியிருந்தார்.
அத்துடன், ‘பசுக்கள் 80 சதவித ஆக்ஸிஜனை வெளியிடுவதாக இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சாதாரண மனிதர்கள் வெளியிடும் ஆக்ஸிஜன் 6-7 அடி தூரம் வரைதான் செல்லும், ஆனால், பசுக்கள் வெளியிடும் ஆக்ஸிஜன் 42 அடி தூரம் வரை இருக்கும். இது எங்களது நம்பிக்கை’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2017 ஆம் ஆண்டு ராஜஸ்தான் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் வசுதேவ் தேவ்னனி கூறியிருந்தார்.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்