முதுநிலை மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கையில் 50% இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் மருத்துவ கவுன்சில் விதிகளை பின்பற்றவேண்டும் என்றும் அந்த விதிகளின்படி 50% இடஒதுக்கீடு கிடையாது என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ மேற்படிப்பு இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட கருத்து தெரிவித்திருந்த நிலையில் மூன்றாவது நீதிபதி சத்யநாராயணா இந்த தீர்ப்பை வழங்கினார். தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பால், அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு கிடைக்காது, கிராமப்புறங்களில் சேவையாற்றும் மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு ரத்தாகிறது. தீர்ப்பின் முழுவிவரம் திங்கள்கிழமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?