ஜார்க்கண்ட்டில் இன்று அதிகாலை நடந்த சிறிய ரக குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படையை சேர்ந்த 11 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஜார்கண்ட் மாநிலம் சராய்கெல்லா (Saraikella) பகுதியில் உள்ள குச்சாய் என்ற இடத்தில் மாவோயிஸ்ட்டுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கை களுக்காக, படையினர் முகாமிட்டுள்ளனர். இன்று அதிகாலை 4.53 மணியளவில் அங்கு சிறிய ரக குண்டு திடீரென்று வெடித்தது. இதையடுத்து, மாவோயிஸ்டுகள், பாதுகாப்பு படையினர் மீது சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு தாக்குதல் தொடுத் தனர். இதையடுத்து அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த குண்டு வெடிப்பில் 11 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் ராஞ்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி