பிரிட்டனில் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் லண்டன் சென்றுள்ளனர்.
கிங்ஃபிஷர் விமான நிலையத்தின் தலைவரும், தொழிலதிபருமான விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில் 9000 கோடி கடன் பாக்கி வைத்துவிட்டு, கடந்த ஆண்டு லண்டன் தப்பிச் சென்றார். இந்நிலையில், விஜய் மல்லையா கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி லண்டனில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால், மூன்று மணி நேரத்தில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதன் படி சி.பி.ஐ கூடுதல் இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தலைமையிலான 4 பேர் கொண்ட குழு லண்டன் சென்றடைந்தது. அதில் அமலாக்கத்துறையை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
Loading More post
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்