ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த சசிகலா அணி தரப்பில் வைத்திலிங்கம் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து சசிகலாவின் குடும்பத்தை வெளியேற்ற வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் நிபந்தனை விதித்திருந்த நிலையில், கட்சியில் இருந்து விலகிக் கொள்வதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். இதனையடுத்து, ஓ. பன்னீர் செல்வம் அணியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியும் இணைவது குறித்த பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் தீவிரமடைந்தன. இதற்கிடையே சில தலைவர்களும் எம்.எல்.ஏக்களும் மாற்றுக் கருத்துக்களை தெரிவித்ததால் இணைவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் சசிகலா அணி தரப்பில் இருந்து வைத்திலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தைக்கு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் வைத்திலிங்கத்துடன் ஜெயக்குமார், தங்கமணி, செங்கோட்டையன், வீரமணி, சி.வி.சண்முகன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Loading More post
``பேரறிவாளனை முதல்வர் கட்டியணைப்பது நல்லதல்ல”- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை