பணமோசடி வழக்கில் சிக்கிய கோல்ட் குவிஸ்ட் நிறுவனத்தின், 150 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, சென்னை அமலாக்க துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். தங்க காசுகளை விற்று பொதுமக்களிடம் மோசடி செய்த வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
நிறுவனத்தின் ரூ.27 கோடி மதிப்புள்ள தங்க வைர நகைகள்; ரூ.48 கோடி வங்கி டெபாசிட்; ரூ.5.3 கோடி ரொக்க பணம்; ரூ.14 கோடி மதிப்புள்ள நிறுவன பங்குகள் முடக்கப்பட்டுள்ளன.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்