எய்ம்ஸ் விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டாவை சந்திக்க தமிழக சுகாதாத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி சென்றுள்ளார்.
இன்று மாலையில் இந்த சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் ஏற்கனவே டெல்லி சென்றுள்ளனார். ஜே.பி.நட்டாவை சந்தித்து தமிழகத்தில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.
தமிழக அரசு புதிதாக மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பண்ணனும் டெல்லியில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை சந்தித்துப் பேசுகிறார்.
Loading More post
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: தமிழகம் வருகிறார் வெங்கையா நாயுடு
‘கொல்கத்தா புறப்படுகிறேன்’- கொண்டாட்டத்தில் விராட் கோலி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!