சிவகங்கையில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஓட்டுனர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை பேருந்து நிலையத்திற்கு ஷேர் ஆட்டோவில் சென்ற பெண்ணிற்கு இந்த துயரம் நிகழ்ந்துள்ளது.
ஷேர் ஆட்டோவில் தனியாக சென்ற பெண்ணை, ஓட்டுநர் சிரஞ்ஜீவி பாண்டியன் அருகில் உள்ள வீரவலசை கண்மாய்க்கு கடத்திச் சென்றதாக தெரிகிறது. செல்போன் மூலம் தனது நண்பர்கள் மூன்று பேரை அங்கு வரவழைத்துள்ளார். அவர்கள் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தப்பியோடியதாக, மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
Read Also -> பாலியல் வன்கொடுமை செய்தவர்களை விரட்டி கடித்த வளர்ப்பு நாய்!
அதன்படி ஓட்டுநர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள சந்தோஷ் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி