கணவன் - மனைவி பிரச்னையை இன்று மாலை 6 மணிக்குள் பேசித்தீர்க்குமாறு நடிகை ரம்பா தம்பதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தம்மிடமிருந்து பிரிந்துவாழும் கணவர் இந்திரகுமாரை சேர்த்துவைக்கக்கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள ரம்பா, இதுதொடர்பான ஆட்கொணர்வு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். இந்த வழக்கில் இன்று தனது 2 குழந்தைகளுடன் நடிகை ரம்பா உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது கணவர் இந்திரகுமாரும் விசாரணைக்கு வந்திருந்தார். அப்போது, சமரச மையத்தில் இன்று மாலை 6 மணிக்குள் பிரச்னையை பேசித்தீர்க்குமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
Loading More post
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
கருணாநிதி சிலை இருக்கும் வரை வெங்கையா நாயுடுவின் பெயர் வரலாற்றில் இருக்கும் - துரைமுருகன்
’அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை’..கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஒலித்த கேஜிஎஃப் பாடல்!
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?