பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. வரும் 24ம் தேதி வரை பட்ஜெட் மீதான பொதுவிவாதம் நடைபெறுகிறது.
2017-2018-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த 16-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பட்ஜெட் புத்தகத்தை படிப்பதற்கு வசதியாக, அடுத்த நாள் விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து வந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை நாட்கள். மூன்று நாட்கள் இடைவெளிக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடுகிறது. மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு முதலில் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து, கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதில், உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். பிறகு, பட்ஜெட் மீது பொது விவாதம் தொடங்குகிறது. வரும் 24ம் தேதி வரை விவாதம் நடைபெறும்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்