நெல்லையில் மணல் கடத்தலை தடுக்க சென்ற தனிப்பிரிவு காவலர் ஜெகதீஷ்துரை மரணத்திற்கு காரணமானவர்களை பிடிக்க 7 ஆய்வாளர்கள் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார், ஜெகதீஷ்துரை கொலையில் சந்தேகிக்கப்படும் சிலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக 5 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சிறப்பு தனிப்படையும், 2 உட்கோட்ட காவல் ஆய்வாளர்களையும் விசாரணைக்கு நியமித்துள்ளதாகவும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
முன்னதாக, தன்னுடைய கணவரை எஸ்.ஐ தான் திட்டமிட்டு ஆள் வைத்து கொன்றதாக, காவலர் ஜெகதீஷனின் மனைவி சந்தேகம் எழுப்பினார். 5 காவலர்கள் இருக்கையில் தன்னுடைய கணவரை மட்டும் தனியாக மணல் கொள்ளையர்களை பிடிக்க அனுப்பியது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். காவலர் ஜெகதீசனின் உறவினர்களும் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறினர்.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!