வீட்டுக்கு வெளியே உறங்கிக்கொண்டிருந்த பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே டி.சாலப்பாளையம் பகுதியில் உள்ள பூசாரிக்காட்டில் வசித்து வருபவர் ராஜலட்சுமி. வயது 45. தனது மகன் கண்ணன் என்பவருடன் வசித்து வருகிறார். நேற்று இரவு வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கிய ராஜலட்சுமி மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அருகில் இருந்த வீட்டை தாழ்ப்பாள் போட்டு விட்டு இந்த அதிர்ச்சிகர சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு டிஎஸ்பி சண்முகம் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நகைக்காக கொலை நடந்துள்ளதா..? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றுதா..? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனிப்படை அமைத்தும் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix