தமிழகத்தில் தனியார் பால் விற்பனை நிறுவனங்கள், பால் விலையை உயர்த்தியுள்ளன.
ஜெர்ஸி மற்றும் டோட்லா நிறுவனங்கள் பால் விலையை அதன் வகையைப் பொறுத்து, லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. இதே போல் திருமலா மற்றும் ஹெரிடேஜ் நிறுவனங்களும் பால் மற்றும் தயிர் விலையை இன்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 2 முதல் 5 ரூபாய் வரை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளன. தமிழகத்தைப் பொறுத்த வரை ஒரு நாளுக்கு ஒன்றரை கோடி லிட்டர் பால் தேவைப்படுகிறது. இதில் அரசு நிறுவனமான ஆவின், 25 லட்சம் லிட்டரை விநியோகித்து வருகிறது. மீதமுள்ள ஒன்றே கால் கோடி லிட்டர் பால், தனியார் நிறுவனங்கள் மூலமும் மற்ற வழிகளிலும் பூர்த்தி செய்யப்படுகிறது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்