பண மதிப்பு நீக்க அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு பிரதமர், நிதி அமைச்சருடன் ஆலோசித்தாரா? என்பது குறித்த தகவல்களை வெளியிட, நிதி அமைச்சகம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு, இது தொடர்பான தகவல்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வெளியிட முடியாதவை என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக பிரதமர் அலுவலகமும், இந்திய ரிசர்வ் வங்கியும் இதே போல தகவல் அளிக்க மறுத்தன. பண மதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக, நிதி அமைச்சர் மற்றும் தலைமை பொருளாதார ஆலோசகரிடம் ஆலோசிக்கப்பட்டதா என்ற தகவல், ஆர்டிஐ யின் தகவல் என்ற வரையறைக்குள் வராது என சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் கூறுகின்றன.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!