பெரியார் மண்ணில் ஆன்மிக அரசியல் ஆரம்பித்துள்ளதற்காக தனது மகிழ்ச்சியை மறைமுகமாக ட்விட்டர் பக்கத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகவும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட இருப்பதாகவும் அறிவித்திருந்தார். அவரது கொள்கையாக ஆன்மிக அரசியல் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக் காட்டி உள்ள ஹெச்.ராஜா, “இது பெரியார் மண். பிள்ளையாரை உடைத்த மண். ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்ட மண். அடியே மீனாக்ஷி உனக்கு எதற்கு வைர மூக்குத்தி, கழட்டடி கள்ளி என்ற மண். தில்லை நடராஜனையும், திருவரங்க நாதனையும் பீரங்கி வாயில் வைத்து பிளக்கும் நாள் பொன்னாள் என்ற மண். ஆனால் இங்கு ஆன்மீக அரசியல். சபாஷ்” என்று மறைமுகமாக திராவிட கட்சிகளை விமர்சித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
Loading More post
ஐபிஎல் 2022: கடும் போட்டி - பிளே ஆஃப் செல்லும் அணிகள் எவை எவை?
ட்விட்டரில் ப்ளூ டிக் கோரிய முன்னாள் சிபிஐ அதிகாரிக்கு அபராதம் விதித்த டெல்லி நீதிமன்றம்!
மந்தைவெளி - பாரிமுனை பேருந்தில் நடத்துனரை வெளியே தள்ளிய 4 மாணவர்கள் கைது
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வு: இதுவரை 30 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
பிடித்தால் பணியாற்றுங்கள்; இல்லை வெளியேறுங்கள் - பணியாளர்களுக்கு நெட்பிளிக்ஸ் அறிவுறுத்தல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்