சென்னை பெருங்களத்தூர் வெங்கடேஸ்வரா நகரில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 600 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
குடியிருப்பு பகுதிக்கு வெளிபுறமாக உள்ள தனி வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தகவல் அடிப்படையில் அங்கு ஆய்வு நடத்திய காவல்துறையினர், இதுதொடர்பாக சத்ராராம், ஆண்டனி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம், 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் போதை பொருள் பதுக்கல் தொடர்பாக முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!