திருப்பூரில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மறைந்த டிசம்பர் 5ஆம் தேதி திருப்பூரில் நினைவுதின ஊர்வலம் நடத்துவது தொடர்பாக இன்று அதிமுகவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது, அணிகள் இணைந்தபின்னரும் ஓ.பன்னீர்செல்வம் குறித்து சிலர் அவதூறு பரப்புவதாக மறைமுகமாக பேசியுள்ளார். இதற்கு முன்னாள் அமைச்சர் ஆனந்தன் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
அதிமுகவின் இரு அணி நிர்வாகிகள் பரஸ்பரம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். பின்னர் மூத்த நிர்வாகிகள் தலையிட்டதால் வாக்குவாதம் முடிவுக்கு வந்தது. அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என கூறப்பட்டுவரும் நிலையில் திருப்பூரில் இரு தரப்பினரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'