நான்காவது சீசன் ஐஎஸ்எல் கால்பந்து தொடரை டெல்லி டைனமோஸ் அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
நான்காவது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற போட்டியில் புனே சிட்டி எஃப்சி , டெல்லி டைனமோஸ் அணிகள் மோதின. புனே சிட்டி எஃப்சி அணிக்கு எதிரான விறுவிறுப்பு நிறைந்த போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் டெல்லி அணி வெற்றியை வசப்படுத்தியது. டெல்லி அணிக்காக பாலினோ, சாங்த்தே, மிரபாஜே ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். புனே அணிக்காக எமிலியானோ அல்ஃபாரோ, மார்க்கஸ் டேபர் ஆகியோர் கோல் அடித்தனர். இந்த சீசனை டெல்லி டைனமோஸ் அணி வெற்றியுடன் தொடக்கியுள்ளது.
Loading More post
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்