அதிமுக ஆட்சியிலுள்ள குறைகள் குறித்து சட்டப்பேரவையில் விவாதித்தாலும், உரிய தீர்வு கிடைக்க நீதிமன்றம் செல்லக்கூடிய சூழலே உள்ளதாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக எங்காவது செய்யும் சிறிய தவறுகள் கூட மிகப் பெரிய அளவில் சித்தரிக்கப்படும் சூழலில், ஆளுங்கட்சி செய்யும் மிகப் பெரிய தவறுகள் கூட ஊடகங்களில் சிறிய அளவில் வெளியிடப்படுவதாக தெரிவித்தார். அத்துடன் அதிமுக ஆட்சியிலுள்ள குறைகள் குறித்து சட்டப்பேரவையில் விவாதித்தாலும், உரிய தீர்வு கிடைக்க நீதிமன்றம் செல்லக்கூடிய சூழலே உள்ளதாக அவர் குறை கூறினார். திமுகவின் குட்கா விவகார வழக்கு, பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு, உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது தொடர்பாக பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!