கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் காரணம் தெரியாமலேயே அடைத்து வைக்கப்பட்டோம் என மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த சரவணன், ஆளுநரை சந்திப்பதற்காக அழைத்துச் செல்வதாகத்தான் கூறினார்கள். ஆனால், திடீரென்று கூவத்தூர் அழைத்துச் சென்று அங்கு அடைத்து வைத்தனர் என்றார். எதற்காக அங்கு தங்க வைக்கப்பட்டோம் என்ற காரணம் தெரியாமலேயே அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தோம் என்றும் சரவணன் தெரிவித்தார். கூவத்தூரில் உள்ள எம்எல்ஏக்கள் அனைவரும் சுதந்திரமாக இருப்பதாகப் பேட்டி அளிக்கிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த சரவணன், ஒருசில எம்எல்ஏக்களின் கருத்துகள் மட்டுமே ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டதாகவும், அதுவே அங்குள்ள அனைத்து எம்எல்ஏக்களின் கருத்தல்ல என்றும் சரவணன் கூறினார்.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!