மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகம் உள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “கோவை, திண்டுக்கல்லில் பழனி, திருநெல்வேலியில் சங்கரன்கோவில், தென்காசி ஆகிய பகுதிகள், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி போன்ற இடங்களில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கையை அடுத்து அப்பகுதிகளில் டெங்கு பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி அதிக டெங்கு பாதிப்பு உள்ள பகுதியாக மதுரை மற்றும் திருச்சி தான். அங்கும் தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!