என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பங்கு விற்பனை நேற்று தொடங்கிய நிலையில் அப்பங்குகளை வாங்க தனியார் துறையினர் பெரும் ஆர்வம் காட்டினர்.
பங்கு விற்பனையின் முதல் நாளிலேயே ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன. என்எல்சி நிறுவனத்தின் 5% பங்குகளை விற்பது மூலம் குறைந்தது 800 கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கிடையில் என்எல்சி பங்கு விற்பனை நடவடிக்கையை கைவிடுமாறு மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்