வடகொரியா சோதனை செய்த அணு ஆயுதத்தின் எடை சுமார் 50 கிலோ டன் இருக்கலாம் என்று தென்கொரியா மதிப்பீடு செய்துள்ளது.
வடகொரியா சுமார் 50 கிலோ டன் (1 கிலோ டன் = 1000 டன் டிஎன்டி வெடிப்புக்கு சமம்) எடை கொண்ட அணு ஆயுதத்தை பயன்படுத்தி சோதனை நடத்தியிருக்கலாம் என்று தென்கொரியா உத்தேசமாக மதிப்பிட்டுள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வடகொரியா மேற்கொண்ட சோதனைக்கு பயன்படுத்தப்பட்ட அணு ஆயுதத்தைவிட ஐந்து மடங்கு அதிக சக்திவாய்ந்ததாக இருக்கும் என்றும் தென்கொரியா கருதுகிறது.
வடகொரியா தற்போது பயன்படுத்திய அணு ஆயுதத்தின் அளவு, இரண்டாம் உலகப்போரின்போது ஹிரோஷிமா மீது அமெரிக்கா வீசிய அணு ஆயுதத்தைவிட மூன்று மடங்கு அதிகமானதாக இருக்கும் என்று மதிப்பிடப்பிடுகிறது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்