உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் தனியார் பள்ளி வகுப்பு ஆசிரியர் 7-வயது சிறுவனை காட்டுமிராண்டித்தனமாக அடித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வருகை பதிவேட்டுக்காக ஆசிரியர் பெயர் சொல்லி அழைத்தபோது, அந்த சிறுவன் எழுந்து நிற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த ஆசிரியர் அந்த சிறுவனை கண்மூடித்தனமாக அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. சிறுவன் என்றும் பாராமல் ஆசிரியர் கடுமையாக தண்டித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!