மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதிகை தொலைக்காட்சி அலுவலகத்தில் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டுவிட்டு பின்னர் அந்நிறுவன அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், "பொதிகை தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளின் தரத்தை உயர்த்துவது பற்றி ஆலோசனை நடைபெற்றது. முதல் முறையாக மனதின் குரல் நிகழ்ச்சியில் சைகை மொழி விளக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, எச்.டி தொழில்நுட்பமும் கொண்டுவரப்பட்டுள்ளது. 15 ஆம் தேதி சென்னையில் டி டி தொலைக்காட்சி சார்பில் பட்ஜெட் தொடர்பாக மிக பெரிய அளவில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொள்வர், பொருளாதார வல்லுநர்கள் பலர் அதில் கலந்துகொள்ள உள்ளனர்.
திருப்பூரை சேர்ந்த சாதாரண ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் இளநீர் கடை வைத்து அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு ஒரு லட்சம் ரூபாய் சேர்த்து, தனது குழந்தை படிக்கும் கிராம பள்ளியை தரம் உயர்த்த கொடுத்துள்ளார். அந்த நிகழ்வு பற்றி பிரதமர் மனதின் குரலில் பேசியுள்ளார். நானும் அவருக்கு எனது சார்பாக பாராட்டுதலை தெரிவித்து கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'