கோவையில் ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட் கிட் என அழைக்கப்படும் கொரோனா சுய பரிசோதனை கருவி பயன்பாட்டால் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அரசு மருத்துவமனைகளுக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்யாமல், ஏராளமானோர் சுய பரிசோதனை கருவியை குறைந்த விலைக்கு வாங்கி வீட்டிலேயே பரிசோதனை செய்துக்கொள்கின்றனர். அதனை பயன்படுத்தும் முறை தெரியாமல் கொரோனா இல்லையென முடிவு கிடைப்பதால், தொற்று பாதித்தவர்களும் வெளியில் சுற்றும் நிலை ஏற்படுவதாகவும், இதனால் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே கோவையில் சுய பரிசோதனை கருவி விற்பனையை கட்டுப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தியாவில் ஏறிய வேகத்தில் இறங்கிய கொரோனா: புதிதாக 2,55,874 பேருக்கு தொற்று உறுதி
Loading More post
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய விரைவில் வருகிறது அவசர சட்டம்?
திருநெல்வேலி: ஆட்டோ கவிழ்ந்து எல்கேஜி மாணவன் உயிரிழப்பு; 5 குழந்தைகள் காயம்
அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறாரா ஓபிஎஸ்?
தேர்தல் வெற்றியை காலிஸ்தான் இயக்கத்துக்கு சமர்ப்பித்த எம்.பி....! பஞ்சாபில் பரபரப்பு
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
நீதிமன்றத்தின் கதவை தட்டும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏகள்! லேட்டஸ்ட் டாப் 10 தகவல்கள்
’பஞ்சாங்கம்’ என்ற வார்த்தையை விட்டுவிடுங்க; நான் சொன்ன உண்மைய பாருங்க - மாதவன் விளக்கம்
திரையில் வீராங்கனைகளாக ஒளிரப்போகும் பாலிவுட் பிரபலங்கள் யார் யார்?
எல்ஐசி ஐபிஓ: ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு! இன்னும் சரியும்! முதலீட்டாளர்கள் வருத்தம்!