கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 23,443 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதனால் மாநிலத்தில் தற்போது 1,52,348 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் ஒட்டுமொத்தமாக 29,63,366 தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
13,551 பேர் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 20 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். இன்று பாதிக்கப்பட்ட 23,443 பேரில் 22 பேர் சாலை மார்க்கமாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்பியவர்கள். இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 13,753 ஆண்களும், 9690 பெண்களும் அடங்குவர்.
மாநிலத்தில் அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 8,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. செங்கல்பட்டு 2236 பேர், கோவை 2042 பேர், திருவள்ளூர் 1018 பேர், குமரி 831 பேர், காஞ்சிபுரம் 766 பேர், மதுரை 640 பேர், ஈரோடு 613 பேர், திருப்பூர் 605 பேர் நோய் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!