பொங்கல் சிறப்பு தொகுப்பு - முந்திரி, திராட்சை, ஏலக்காய் அடங்கிய தொகுப்புக்கு உரிய தொகையை விடுவிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
2022ம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், மற்றும் ஏலக்காய் 10 கிராம் அடங்கிய தொகுப்பு ஒன்றுக்கு உரிய தொகையை மண்டலங்களுக்கு விடுவிக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு இடம்பெற்றுள்ள முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், மற்றும் ஏலக்காய் 10 கிராம் அடங்கிய தொகுப்பு ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூபாய் 62 என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே மண்டல இணைப்பதிவாளர்கள் தமது மண்டலங்களில் உள்ள அனைத்து தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு தேவையான முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், மற்றும் ஏலக்காய் 10 கிராம் அடங்கிய தொகுப்பினை கொள்முதல் செய்து விநியோகிக்க ஏதுவாக கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறையை பின்பற்றி தேவையான தொகையை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர்கள் பெற்று மண்டல இணைப்பதிவாளர்களுக்கு காலதாமதமின்றி வழங்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
இதனைப்படிக்க...சத்தீஸ்கர்: 12அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த மணமக்கள்
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'