செக் மோசடி, அனுமதியின்றி உபகரணங்கள் வாங்கியதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் மல்டி மீடியா மையத்திற்கு தணிக்கைத்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
மத்திய தணிக்கைத்துறை ஒவ்வொரு அரசுத்துறையையும் ஆண்டுதோறும் தணிக்கை செய்வது வழக்கம். அதில், 2012 முதல் 2020 வரையிலான அறிக்கையை கடிதம் வாயிலாக பல்கலைக்கழக பதிவாளருக்கு நவம்பர் மாத இறுதியில் அனுப்பியிருக்கின்றனர். அதில், ரூ.3 கோடி அளவிற்கு செக் மோசடி, அனுமதியின்றி உபகரணங்கள் வாங்கியதாகவும் நிதி மோசடி நடைபெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், 2017க்குப் பிறகு அனுமதியை புதுபிக்காதது ஏன் என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் விளக்கம் தரவேண்டும் எனவும் தணிக்கைத்துறை தெரிவித்திருக்கிறது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!