உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் 17வயது மாணவியை பள்ளி மேனேஜர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் உள்ள புர்காசி பகுதியில் செயல்பட்டு வருகிறது ஜிஜிஎஸ் இன்டர்நேஷனல் பள்ளி (GGS International School). இந்த பள்ளியில் படித்துவரும் 10ம் வகுப்பு மாணவிகள் 17 பேர் உணவில் அதே பள்ளியைச் சேர்ந்த மேனேஜர்கள் இருவர் போதைப்பொருளை கலந்துள்ளனர். உணவை சாப்பிட்டதும் மாணவிகள் சுய நினைவை இழந்துள்ளனர். இதை பயன்படுத்திக்கொண்ட இருவரும் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக புகார் அளித்தும் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், குற்றவாளிகளை காப்பாற்ற காவல்துறை முனைவதாகவும், மாணவியின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சம்பவத்தை வெளியே சொன்னால் ஃபெயில் ஆக்கி விடுவோம் என மிரட்டிய குற்றவாளிகள், மாணவிகளின் பெற்றோரை கொலை செய்துவிடுவோம் எனவும் எச்சரித்துள்ளனர்.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!