நீலகிரி அருகே மதுபோதையில் அதிமுக முன்னாள் எம்.பி, வேறொருவரின் வீட்டிற்குள் திடீரென நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக குன்னூர் போலீசார் கூறும்போது, “ தீபாவளி தினத்தன்று அதிமுக முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், மது போதையில் இரவு 10 மணியளவில் முத்தாலம்மன் பேட்டை குடியிருப்பு பகுதியில் உள்ள கோபி (47) என்பவரது வீட்டிற்குள் திடீரென புகுந்து உள்ளார். முன்னாள் எம்.பி. புகுந்ததால் கோபமடைந்த கோபி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பெண்கள் உள்ள இடத்தில் நிர்வாணமாக வந்தது குறித்து கோபி பேசியபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபி முன்னாள் எம்.பி.யை தாக்கியுள்ளார். குன்னூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கோபாலகிருஷ்ணன் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இரு தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது. முன்னாள் எம்பியை தாக்கியது தொடர்பாக கோபி கைது செய்யப்பட்டுள்ளார்" என போலீசார் தெரிவித்தனர்.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!