வேதாரண்யம் பகுதியில் பெய்த கனமழையால் 3 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கி கரைந்தன. இதனால் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
வெப்ப சலனம் காரணமாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த 10 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக 3 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் முழுமையாக மழை நீரில் மூழ்கி கரைந்து விட்டதால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிப்படைந்துள்ளது. உப்பு உற்பத்திக்கான தற்போதைய சீசன் முடிவடைந்த நிலையில், மீண்டும் ஆறு மாதங்களுக்கு பிறகே உப்பு உற்பத்தி தொடங்கப்படும் என கூறப்படுகிறது.
மழை காரணமாக முன்கூட்டியே முடிவடைந்த உப்பு உற்பத்தி சீசனால் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் தங்களுக்கு வழங்குவதாக இருந்த மழைக்கால நிவாரணத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!