போதிய விளைச்சல் இருந்தும், தண்டு அழுகல் நோய் காரணமாக முட்டைக்கோஸ் விலை வீழ்ச்சி ஏற்பட்டு, தேனி மாவட்ட விவசாயிகளை கவலை அடையச்செய்துள்ளது.
போடி சுற்றுப்பகுதியில், பல ஏக்கர் பரப்பளவில் முட்டை கோஸ் விவசாயம் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு 80 கிலோ முட்டைகோஸ் கொண்ட ஒரு மூட்டை, ஆயிரத்து 500 ரூபாய் வரை விலை போனதாகவும், தற்பொழுது 600 ரூபாய்க்கு விற்பதே சிரமமாக இருப்பதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, தமிழக அரசு காய்கறிகளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்து, தங்கள் வாழ்வாதாரத்தைக் காத்திட வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!