சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையிலிருந்த சுதாகரன், தண்டனை முடிந்து இன்று விடுதலையானார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா, இளவரசி ஆகியோர், தங்களுக்கு விதிக்கப்பட்ட 10கோடி ரூபாய் அபராதத்தை செலுத்திய பிறகு ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாகினர். அபராதத்தை கட்ட தவறியதால் சுதாகரனுக்கு மட்டும் நீதிமன்ற உத்தரவின்படி கூடுதலாக ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 2007ஆம் ஆண்டு, சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்காக தான் சிறையில் இருந்ததாகவும், அதனை கணக்கில் கொண்டு தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டுமென சுதாகரன் கோரிக்கை வைத்திருந்தார். அதனடிப்படையில் அவர் இன்று விடுதலையானார். அவருடைய உறவினர்கள், ஆதரவாளர்கள், வழக்கறிஞர் உள்பட்ட பலர் மலர் தூவி அவரை வரவேற்றனர்.
இதனைப்படிக்க...சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைவு
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்