கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் செல்லார்கோவில் அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
தற்போது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் சாரல்மழையால் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் செல்லார்கோவில் "அருவிக்குழி" அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மலை உச்சியில் இருந்து விழும் அருவியின் ரம்மியமான அழகும் கம்பம் பள்ளத்தாக்கை சுற்றிலும் உள்ள மலைகளும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்