மியான்மரில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் ஆங் சான் சூச்சி மீது அந்நாட்டு ஊழல் தடுப்பு அமைப்பு புதிய குற்றச்சாட்டை கூறியுள்ளது.
தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக பயன்படுத்தி அவர் ஆதாயம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அதிகாரத்தைப் பயன்படுத்தி பணம், தங்கம் போன்றவற்றைப் பெற்றதாகவும் ஆங் சான் சூச்சியின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் 15 ஆண்டுகள் வரை சிறைதண்டனை வழங்க அந்நாட்டு சட்டத்தில் வழி உள்ளது. தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக ஆங்சான் சூச்சி கட்சியின் மீது குற்றம் சுமத்தி ராணுவம் கடந்த ஃபிப்ரவரியில் ஆட்சியை கைப்பற்றியது. அப்போது முதல் அந்நாட்டில் மக்கள் போராட்டமும் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்