ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி பாதுகாப்பானதுதான் என ஐரோப்பிய மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவுக்கு ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தபோது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ரத்தம் உறைதல் போன்ற பிரச்னைகள் பக்கவிளைவாக ஏற்படுவதாகக் கூறி பல ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசி பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் இந்த தடுப்பூசி பாதுகாப்பானதுதானா மற்றும் நம்பகத்தன்மை எத்தகையது என்பதுபோன்ற கேள்விகளைப் பலரும் முன்வைத்து வந்தனர்.
ஐரோப்பிய மருந்து நிறுவனம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. அதில், ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியால் ரத்த உறைதல் என்பது மிகவும் அரிதானதாகவே உள்ளது எனவும், இந்தத் தடுப்பூசி பாதுகாப்பானதுதான் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!