போக்குவரத்து காவலர் நடுரோட்டில் வைத்து ஒரு நபரை தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கையில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர் நடுரோட்டில் வைத்து பொதுநபர் ஒருவரை கொடூரமான முறையில் தாக்குகிற வீடியோ க்ளிப் ஒன்றை ஹர்ஷா உதகண்டா என்ற நபர் தனது பேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறார். இந்த தாக்குதலுக்கான காரணம் மற்றும் எந்தப் பகுதியில் நடந்தது என்பதுபோன்ற விவரங்கள் எதுவும் வெளியிடவில்லை. ஆனால் இந்த வீடியோவை இதுவரை 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ளனர். இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காவலரின் செய்கைக்கு கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
Loading More post
”ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை!”-கமல்ஹாசன் குற்றச்சாட்டு
மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் வாயுக்கசிவு: உயிரிழப்பு 22 ஆக அதிகரிப்பு
"மூன்றாவது குழந்தையை பெறுபவர்களுக்கு சிறைத் தண்டனை தர வேண்டும்"-கங்கனா ரனாவத்
தடுப்பூசிக்கும் உணவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை - கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர்
கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை இருமடங்கு அதிகரிப்பு
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்