தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவிருக்கிற நிலையில் அனைத்து கட்சியினரும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று இளைஞர்கள் மத்தியில் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழகம் மற்றும் இந்தியாவை எதிர்காலத்தில் ஆளக்கூடியவர்கள் இளைஞர்கள்தான். இளைஞர் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்று பேசினார்.
மேலும், இளைஞர்கள் நிறைந்த கட்சி அதிமுகதான். இந்த கழகத்திற்கு புது ரத்தமாக இளைஞர்கள் இணைந்திருக்கிறார்கள் என்றும் கூறினார். அதுமட்டுமல்லாமல் எதிரிகள் பொய் தகவல்களை பரப்பிக்கொண்டிருக்கின்றனர். அவர்களை ஓட ஓட விரட்டவேண்டும் என்றும் இளைஞர்கள் மத்தியில் பேசி அவர்களை உற்சாகப்படுத்தினார்.
Loading More post
மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் - திமுக தலைமை அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'