'உங்களது வார்த்தைக்கு கட்டுப்பட்டு காத்திருக்கிறோம் தல' என மதுரையில் அஜித் ரசிகர்கள் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.
நடிகர் அஜித் நேற்று வெளியிட்ட அறிக்கையில், " கடந்த சில நாட்களாக எனது ரசிகர்கள் என்ற பெயரில் தான் நடித்துக் கொண்டிருக்கும் வலிமை திரைப்படத்தின் அப்டேட் கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு போன்ற இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை மனம் வருந்தச் செய்துள்ளது. படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அது குறித்து பட தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து முடிவு செய்ய உள்ளேன். அதுவரை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.
உங்களுக்கு சினிமா பொழுதுபோக்கு. ஆனால் எனக்கு அது தொழில். நான் எடுக்கும் முடிவுகள் சினிமா மற்றும் சமூக நலம் சார்ந்தவையாக இருக்கும்" என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அஜித்தின் அறிவுறுத்தலை ஏற்கும் வகையில் மதுரையில் அவரது ரசிகர்கள் "உங்களது வார்த்தைக்கு கட்டுப்பட்டு காத்திருக்கிறோம் தல" என்ற வாசகத்ததுடன் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
Loading More post
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
60 வயதை கடந்த 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்குத் தண்டனை... பஞ்சாப் அரசு முடிவு
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?