ஜனவரி மாதத்தில், இதுவரை இல்லாத அளவாக ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சத்துக்கு 20 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அனைத்து வரி முறைகளையும் எளிமைப்படுத்தும் வகையில், கடந்த 2017-ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி எனும் ஜிஎஸ்டி வரிமுறை இந்தியாவில் அமல்படுத்தப்பட்டது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக சரிவடைந்த ஜிஎஸ்டி வசூல் தற்போது அதிகரித்து வருகிறது.
ஜனவரி மாதத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேற்று மாலை 6 மணி வரை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 847 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இதுகடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை கிடைத்த வருவாயைவிட 8 சதவிகிதம் அதிகமாகும்.
கொரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு, கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஜிஎஸ்டி வசூலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி