கோழியை கொன்று முட்டைகளை விழுங்கும் பாம்பு - சிசிடிவி காட்சி
கடலூரில் வீட்டில் இருந்த நாட்டுக்கோழியை கொன்று முட்டைகளை விழுங்கிய விஷப்பாம்பு பிடிபட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 3 மாதத்திற்கு மேலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பாம்புகள் வீடுகளை நோக்கி படையெடுப்பதும், இரை தேடி வீடுகளுக்குள் தஞ்சம் அடைவதும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், கம்மியம்பேட்டை பகுதியில் வீட்டில் இருந்த நாட்டுக் கோழியை கொன்று எட்டு முட்டைகளை விழுங்கிய பாம்பை கண்டு வீட்டில் இருந்தவர்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து உயிரின ஆர்வலர் செல்லாவுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்குவந்த அவர், அந்த பாம்பை லாவகமாக பிடித்தார். பிடித்த சில நிமிடங்களில், விழுங்கிய முட்டைகளை ஒவ்வொன்றாக கக்கி அங்கிருந்து தப்ப முயற்சித்த பாம்பை வனப்பகுதியில் கொண்டுபோய் விடப்பட்டது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு