ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியுடன் மனைவியின் பிரசவத்திற்காக விராட் கோலி தாயகம் திரும்பியது சரியான முடிவே என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
விராட் கோலி நாடு திரும்பியது குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட சிலர் விமர்சனம் செய்திருந்தனர். இந்நிலையில் “எவ்வித நிலைக்குச் சென்றாலும் கடைசியில் உடனிருக்கப் போவது குடும்பமே, எனவே பிரசவ காலத்தில் மனைவியுடன் இருக்க வேண்டும் என விராட் கோலி எடுத்த முடிவு மிகச் சரியானது” என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
Loading More post
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
“சசிகலாவை சேர்க்க முடியாது” -பிரதமரை சந்தித்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டி
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?